ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் இயக்க வேண்டும்
கோபி, கோபிச்செட்டிப்பாளையம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கோபியில் இருந்து அந்தியூர் மார்க்கமாக மாலை 6.10 மணிக்கு ஏ20 என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பஸ் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பொதுமக்கள் அந்தியூருக்கு பஸ் வசதியின்றி தவித்து வருகிறார்கள். 6.30 மணிக்கு மேல் வரும் புறநகர் பஸ்களில் கூட்ட நெரிசலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பயணிகளின் நலன்கருதி மீண்டும் ஏ20 பஸ்சை மாலை 6.10 மணிக்கு இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.