புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் விழும் தேங்காய் மட்டைகள்
வடகாடு, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: கார்த்திக்ராஜா
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலைகளில் அளவுக்கு அதிகமாக லாரிகளில் தேங்காய் உரி மட்டைகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள மரக்கிளைகளில் உரசி தேங்காய் உரி மட்டைகள் சாலைகளில் ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றன. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் தேங்காய் மட்டைகள் மீது வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.