கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ரவுண்டானா அமைக்கப்படுமா?
புகழூர், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: கிருஷ்ணமூர்த்தி
கரூர் மாவட்டம், புகழூர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் நான்கு ரோடுகள் சந்திக்கும் பகுதி உள்ளது. இந்த நான்கு ரோடு பகுதி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரத்தில் இந்த நான்கு ரோடு பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பகல் நேரத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் சாலையை கடக்க பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.