ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் இயக்க வேண்டும்
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூரில் இருந்து அத்தாணி, கள்ளிப்பட்டி வழியாக கணக்கம்பாளையம் செல்வதற்கு ஏ20 என்ற அரசு டவுன் பஸ் 2012-ம் ஆண்டு இயக்கப்பட்டது. தற்போது அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் அந்த பஸ்சில் வேலைக்கு, பள்ளிக்கூடம் சென்று வந்த மாணவ-மாணவிகள் பஸ் வசதி இன்றி தவித்து வருகிறார்கள். மீண்டும் அந்தியூர்-கணக்கம்பாளையம் இடையே அந்த பஸ்சை இயக்க அதிகாரிகள் முன்வருவார்களா?