தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஊருக்குள் வராத பஸ்களால் பயணிகள் அவதி
புதுக்கோட்டை, ஸ்ரீவைகுண்டம்
தெரிவித்தவர்: பெரியசாமி
தூத்துக்குடி- நெல்லை நான்குவழிச்சாலையில் உள்ள புதுக்கோட்டை நகருக்குள் பெரும்பாலான பஸ்கள் வராமல் மெயின் ரோட்டிலேயே சென்று விடுகின்றன. இதனால் பயணிகள் ஆபத்தான முறையில் நான்குவழிச்சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே அனைத்து பஸ்களும் புதுக்கோட்டை நகருக்குள் வந்து தட்டப்பாறை விலக்கு வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு ஏதுவாக உப்பாற்று ஓடை பழைய பாலத்தை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.