திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தென் மாவட்டங்களுக்கு இரவு நேரங்களில் கூடுதல் பஸ் சேவை தேவை
திருப்பூர் தெற்கு, திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: ஜான் டேவிட்
திருப்பூரில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் பணி முடிந்து ஊருக்கு செல்ல நள்ளிரவாகிறது. ஆனால் இரவு 11.30 மணிக்கு மேல் தென்காசி, செங்கோட்டை, ராஜபாளையம், ஆலங்குளம் செல்ல நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இரவு 12 மணிக்கு பிறகு மேற்கண்ட நகரங்களுக்கு பஸ் இயக்கினால் தென் மாவட்ட மக்கள் பயன் அடைவார்கள். எனவே இந்த கோரிக்கையை அரசு போக்குவரத்து கழகம் பரிசீலனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.