கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குகைவழி பாதை அமைக்க கோரிக்கை
மரவாபாளையம், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதி வழியாக திருச்சியில் இருந்து ஈரோடு, கோவை மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலத்திற்கும் அந்தப் பகுதிகளில் இருந்து கரூர், திருச்சி, சென்னை வரை ரெயில்வே பாதை செல்கிறது. இந்த ரெயில்வே பாதைக்கு பின்புறம் அம்பேத்கார் நகர், மதுரை வீரன் நகர், நாடார் புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு வசித்து வரும் பொதுமக்கள் இந்த ரெயில்வே தடண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் குகைவழி பாதை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.