கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தடையின்றி பஸ் இயக்க வேண்டும்
பா.கிள்ளனூர், உளுந்தூர்ப்பேட்டை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
உளுந்தூர்பேட்டையில் இருந்து செங்குறிச்சி, சின்னக்குப்பம், வண்டிப்பாளையம் வழியாக பா.கிள்ளனூருக்கு இயக்கப்படும் அரசு பஸ் அடிக்கடி நிறுத்தப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் உள்பட பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே அரசு பஸ்சை தடையின்றி இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.