திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
அரியமங்கலம், திருவெறும்பூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் பாரதியார் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையை சீரமைக்க அதிகளவில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளது. ஆனால் கடந்த பல மாதங்களாக அதற்கான பணியை தொடங்காமல் அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர். இதனால் ஜல்லிகற்கள் அனைத்தும் சாலையில் சிதறி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை பணிகளை உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.