கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை
தோட்டக்குறிச்சி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: முத்துக்குமார்
தோட்டக்குறிச்சி பஸ்நிறுத்த பயணிகள் நிழற்குடை கட்டப்பட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது அந்த கட்டிடத்தில் சிமெண்டு பூச்சுள் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் கட்டிடத்தின் உள்ளே நிற்கும் பயணிகள் உயிரை கையில் பிடித்து கொண்டு நிற்கின்றனர். கட்டிடம் இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.