கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அதிக வெளிச்சத்தால் வாகன ஓட்டிகள் அவதி
நொய்யல், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நொய்யல் , குறுக்குச்சாலை பகுதி வழியாக இரவு நேரத்தில் தார் சாலையில் இருசக்கர வாகனங்கள் ,கார்கள், வேன்கள் என ஏராளமான வாகனங்கள் இரவில் சென்று வருகின்றன. இந்நிலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் போன்ற நான்குசக்கர வாகனத்தில் போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு முறைப்படி பொருத்தப்பட்டுள்ள பல்புகளை மாற்றி விட்டு அதிக பவர் உள்ள எல்இடி பல்புகளை பொருத்தி இரவு நேரங்களில் அதிக வெளிச்சம் தரும் பல்புகளை எரியவிட்டு எதிரே வரும்போது அவர்களுக்கு எதிரே வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்க முடியாமல் தடுமாறி விபத்து ஏற்பட்டு வருகிறது . எனவே இரவு நேரத்தில் பவர் உள்ள பல்புகளை மாற்றி வரும் வாகனங்களை சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.