திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் கடும் அவதி
உப்பிலியபுரம், மணப்பாறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து அதிகாலையில் தொலைதூர பயணங்களாக காரைக்குடி, வேலூர் ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த சில ஆண்டுகளாக இந்த பஸ்கள் நிறுத்தப்பட்டதால் அதிகாலையில் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் ஆத்தூர், திருவண்ணாமலை, வேலூர் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.