புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்துக்கு இடையூறு
கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: ராஜா
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சியில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிக்காக அக்னி ஆற்று நீரேற்று நிலையத்தில் இருந்து கறம்பக்குடி காந்தி பூங்காவில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி வரை புதிய குடிநீர் குழாய்கள் போடப்பட உள்ளன. இதற்காக ராட்சத குழாய்கள் ஆங்காங்கே சாலையோரம் இறக்கி வைக்கப்பட்டது. ஆனால் 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் குழாய்கள் பதிக்கப்படவில்லை. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.