அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்
வாரணவாசி, அரியலூர்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தில் ஏராளமான கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இதன்காரணமாக இந்த பகுதியானது எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள சாலையில் ஒரு வளைவு பகுதி உள்ளது. இந்த பகுதி மிகவும் ஆபத்து நிறைந்ததாகவும், விபத்து ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. பல வாகனங்கள் இந்த வளைவில் வேகமாக வந்து திரும்புகின்றன. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. வாகன ஓட்டிகள் பலரும் அச்சத்துடனேயே இந்த சாலைகளை கடந்து செல்லும் சூழல் உள்ளது. எனவே இந்த பகுதியில் போதுமான அளவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.