கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்திற்கு இடையூறு
காதப்பாறை, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: முத்துபாண்டி
கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்திற்கு கீழ் குகை வழி பாதை செல்கிறது. இதில் வாங்கபாளையம் இரட்டை பிள்ளையார் கோவில் சாலையும், குப்புச்சிபாளையம் வைசியா பேங்க் காலனி சாலையும் இணையும் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் காலை, மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரி ஆரம்பிக்கும், விடும் நேரங்களில் அதிக அளவில் வாகனங்கள் செல்வதினால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் போக்குவரத்து காவலர்களை பணியமர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.