ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ் வசதி
அத்தாணி, அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூரில் இருந்து கோபிக்கு காலை 6.50 மணிக்கு 20டி என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அதன்பின்னர் 2 மணி நேரத்துக்கு பஸ் இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். தினமும் காலையில் தனியார் மற்றும் புறநகர் பஸ்களில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. எனவே அனைவரின் நலன்கருதி அந்தியூரில் இருந்து கோபிக்கு கூடுதலாக பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.