அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
திருமானூர், அரியலூர்
தெரிவித்தவர்: Kishor
அரியலூர் மாவட்டம், திருமானூர் முதல் புள்ளம்பாடி வரை பள்ளி மாணவ-மாணவிகளுக்காக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் அதிகளவில் மாணவ-மாணவிகள் மற்றும் பயணிகள் ஏறி செல்கின்றனர். இதில் பல மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு ஆபத்தான பயணம் செய்கின்றனர். எனவே திருமானூர் முதல் புள்ளம்பாடி வரை காலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கவும், படிக்கட்டுகளில் தொங்குபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.