தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தடுமாறும் வாகன ஓட்டிகள்
தர்மபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Sivashanmugam
தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இருசன் கொட்டாய் கிராமத்திற்கு செல்லும் தார்சாலை பிரிகிறது. இந்த தார்சாலை வழியாக சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்தும் சென்று வருகிறார்கள். இந்த தார்சாலையில் பல்வேறு இடங்கள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. எனவே தட்டுத்தடுமாறி செல்லும் வாகன ஓட்டிகளின் அச்சத்தை போக்க தார்சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் முன்வருவார்களா?