திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சிதிலமடைந்த பாலம்
மருகாபுரி, திருவரங்கம்
தெரிவித்தவர்: சுதாகர்
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம் கல்லுப்பட்டி கிராமத்தில் மருங்காபுரி வட்டார கிடங்கு அமைந்துள்ளது. இந்த கிடங்கிற்கு செல்லும் பாதையில் உள்ள பாலம் கிட்டத்தட்ட ஒரு மாதமாக சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே கனரக வாகனங்கள் செல்லும்போது இந்த பாலம் இடிந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.