கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை அமைக்கப்படுமா?
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: கோவிந்தசாமி
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலை தற்போது அகலப்படுத்தப்பட்டு புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பள்ளிகள், வங்கிகள், சி.எஸ்.ஐ. தேவாலயம், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்டவை உள்ளதால் இப்பகுதி எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்த நிலையில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதினால் இப்பகுதியில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அரவக்குறிச்சியில் உள்ள கரூர் சாலையில் சி.எஸ்.ஐ. தேவாலயம் முன்பு வேகத்தடை அமைத்து, இந்த வழியாக செல்லும் வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.