ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் நிழற்குடை வசதி
அந்தியூர்., அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூர் பஸ் நிலையம் அருகே கெட்டிவிநாயகர் கோவில் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் ரோட்டோரம் உள்ள சாக்கடை கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நிறுத்தத்தில் பஸ்களில் ஏறும்போதும், இறங்கும்போதும் மிகவும் சிரமப்படுகின்றனர். பயணிகள் நிலைதடுமாறி கால்வாய்க்குள் விழ வாய்ப்புள்ளது. சாக்கடை கால்வாயை சீரமைக்கவும், பயணிகள் நலன் கருதி ரோட்டோரத்தில் புதிதாக நிழற்குடை வசதி ஏற்படுத்தி தரவும் அதிகாரிகள் முன்வருவார்களா?