கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சிதிலமடைந்த பயணிகள் நிழற்குடை
மோளையாண்டிபட்டி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: கிருஷ்ணமூர்த்தி
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் ரோட்டில் மோளையாண்டிபட்டி என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு உள்ள பஸ் நிறுத்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தகரத்தினாலான நிழற்குடை அமைக்கப்பட்டது. தற்போது அந்த நிழற்குடை மிகவும் சிதிலமடைந்து யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இப்பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் வெளியூர்களுக்கு பஸ் ஏறி சென்று வருகிறார்கள். இங்கு நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.