கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடை வேண்டும்
ஆலமரத்து மேடு, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் திருக்காடுதுறை ஊராட்சி பரமத்தி வேலூர்-கொடுமுடி செல்லும் சாலையில் உள்ள ஆலமரத்து மேடு பகுதி வழியாக அரசு மற்றும் தனியார் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலையில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் மழை, வெயில் காலங்களிலும் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் ஆலமரத்து மேடு பகுதியில் பயணிகள் நிழற்குடை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.