தருமபுரி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
லாரிகளால் விபத்து அபாயம்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Mohan 
ஏரியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டுமான பணிகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனால் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் கட்டுமான பொருட்களான இரும்பு கம்பிகள், தகர குழாய்களை ஆபத்தான முறையில் சாலையில் உரசும் படி கொண்டு செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கட்டுமான வாகனத்தின் முன்னாலும், பின்னாலும் வரும் வாகனங்கள் விபத்துகள் நடந்து வருகிறது. எனவே போலீசார் உரிய பாதுகாப்பு இன்றி சாலையில் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-சுரேஷ், தர்மபுரி.




