ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் இயக்க வேண்டும்
கோபி., அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூரில் இருந்து கோபி செல்வதற்கு ஏ20 என்ற அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் காலை 6.50 மணிக்கு கோபி செல்வதற்கு ஒரு முறை மட்டும் இயக்கப்படுகிறது. கோபியில் இருந்து 9 மணிக்கு அந்தியூர் வந்தடைகிறது. ஏ20 அரசு பஸ் மற்ற நேரங்களில் இயக்கப்படுவதில்லை. இதனால் இந்த பஸ்சில் தினமும் பயணம் செய்து வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பயணிகள், கூலி வேலைக்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே அனைத்து நேரங்களிலும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மேற்கண்ட வழித்தடத்தில் மீண்டும் ஏ20 டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.