ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நின்று செல்லுமா?
பழையமேட்டூர்., அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூரில் இருந்து காலை 8.15 மணிக்கு கோவை அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் பழையமேட்டூர் என்ற இடத்தில் நின்று செல்லும். ஆனால் கடந்த ஒரு ஆண்டாக பஸ் அங்கு நின்று செல்வதில்லை. இதனால் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பழையமேட்டூரில் பஸ் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?