ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் சிரமம்
அந்தியூர்., அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூர் அருகே உள்ள சத்தி ரோட்டில் சின்னதம்பிபாளையம் ஊராட்சி பழையமேட்டூர் பகுதியில் சாலை ஓரமாக சாக்கடை வடிகால் அமைக்கும் பணிக்காக ஜல்லி, மண் கொட்டப்பட்டது. ஆனால் பணி முடிவடைந்து ஒரு மாதத்துக்கு மேலாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கமுடியாமல் விபத்துகளை சந்திக்கின்றனர். உடனே ஜல்லி, மண்ணை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?