ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாராட்டு
பா்கூா் கொங்காடை, அந்தியூர்
தெரிவித்தவர்: முருகன்
அந்தியூாில் இருந்து கொங்காடை மலைக்கிராமத்துக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பர்கூர் மணியாச்சிபள்ளத்தில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் விபத்தில் சிக்கியது. இதனால் அப்பகுதிக்கு பஸ் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. மலைக்கிராம மக்கள் நலன் கருதி மீண்டும் அந்த பஸ்சை இயக்க வேண்டும் என்று தினத்தந்தி புகாா் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடா்ந்து அந்தியூா்-கொங்காடை மலைக்கிராமத்துக்கு அரசு பஸ் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கு நன்றியை தொிவித்துக்கொள்கிறோம்.