திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிற்பதில்லை
கீழ்பென்னாத்தூர், கீழ்பெண்ணாத்தூர்
தெரிவித்தவர்: அரங்க.முத்துமாணிக்கம்
கீழ்பென்னாத்தூரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண் அலுவலம், கல்வித்துறை அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அரசு ஆண்கள் பள்ளி ஆகியவைகள் உள்ளன. மேற்படி அலுவலகங்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தனியார் பஸ்கள் மட்டும் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றனர். ஆனால், அரசு பஸ்கள் நிற்பது இல்லை. இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரங்க.முத்துமாணிக்கம், கீழ்பென்னாத்தூர்.




