திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பஸ்கள்
மாமண்டூர், செய்யாறு
தெரிவித்தவர்: மோகனவேல்முனுசாமி
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மாமண்டூர் அருகில் உள்ள மங்களம் கூட்டுச்சாலை, புதுப்பாளையம் கூட்டுச்சாலை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. ஆனால், அந்த நிறுத்தத்தில் கடந்த ஒரு ஆண்டாக டவுன் பஸ்கள் நிறுத்தப்படுவது இல்லை. பயணிகளின் நலன் கருதி டவுன் பஸ் கண்டக்டர்கள், டிரைவர்கள் புதுப்பாளையம் கூட்டுச்சாலையில் உள்ள நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.
-மோகனவேல் முனுசாமி, மாமண்டூர்.




