திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பெரணமல்லூருக்கு வராத பஸ்கள்
பெரணமல்லூர், வந்தவாசி
தெரிவித்தவர்: தமிழ்வேலன்
விழுப்புரம் கோட்டத்தில் இருந்து இயங்கும் தடம் எண்: 204, 245 உள்பட 4 பஸ்கள் ஆரணி-வந்தவாசி சாலையில் உள்ள பெரணமல்லூர் வழியாக செல்ல வேண்டும் என்ற ஆணையை பின்பற்றுவதேயில்லை. பல நாட்கள் ஆரணி-வந்தவாசி சாலையில் நேராக சென்று விடுகின்றன. இதனால் பெரணமல்லூரில் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள், பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே இந்த பஸ்கள் சரியான வழித்தடத்தில் இயங்குவதை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ்வேலன், பெரணமல்லூர்





