திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் இயக்க வேண்டும்
சேத்துப்பட்டு, போளூர்
தெரிவித்தவர்: மு.ஷாநவாஸ் ஷரிப்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் இருந்து செஞ்சிக்கு அதிகாலை 4.40 மணி முதல் 6.10 மணி வரை அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த இடைவெளியில் செஞ்சிக்கு பஸ் விட வேண்டும். சேத்துப்பட்டு பகுதியில் இருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அதிகாலை பஸ் இயக்கப்பட்டால் நோயாளிகள், பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். வேலூர் பணிமனையில் இருந்து வேலூர், ஆரணி, வந்தவாசி, திண்டிவனம், புதுச்சேரிக்கு பஸ் இயக்கப்பட வேண்டும்.
-மு.ஷாநவாஸ் ஷரிப், சேத்துப்பட்டு.




