திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் பயணிகள் நிழற்கூடம் தேவை
வெம்பாக்கம், செய்யாறு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் செய்யாறு, வந்தவாசி, திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்குச் செல்கிறார்கள். பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்கூட வசதி இல்லை. இதனால், பயணிகள் வெயில், மழைக் காலங்களில் ஒதுங்க கூட இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எங்கள் பகுதியில் எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்கூடம் கட்டித்தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-கார்த்திக், தூசி.