Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • செடி கொடிகளால் மறைந்த ஊர்...
4 Dec 2022 6:12 PM GMT
#23026

செடி கொடிகளால் மறைந்த ஊர் பெயர் பலகை

போக்குவரத்து
காங்கயம்
தெரிவித்தவர்: உதயகுமார்,

காங்கயம் நகரம், பங்களாபுதூர் செல்லும் சாலையில் சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள ஊர் பெயர் பலகை செடி கொடிகளால் மறைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழித்தடத்தில் வரும் வாகன ஓட்டிகள் குழப்பமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே பெயர் பலகைைய சுற்றிலும் உள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதயகுமார், காங்கயம் 9865180257

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick