திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆரணி-கோவைக்கு பஸ் இயக்க வேண்டும்
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: நெல்சன்
ஆரணியில் இருந்து கோவைக்கு காலை, இரவு என 2 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது காலை நேரத்தில் மட்டும் பஸ் இயக்கப்படுகிறது. இரவில் இயக்கப்படுவது இல்லை. இரவில் பஸ் இயக்கினால் ஆரணியில் இருந்து நெல், அரிசி, பட்டுச்சேலை வியாபாரிகள், பட்டுச் சேலை தயாரிப்பாளர்கள் கோவைக்கு செல்ல வசதியாக இருக்கும். இரவு நேர கோவை பஸ்சை மீண்டும் இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நெல்சன், ஆரணி.




