ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் வசதி வேண்டும்
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: பாெதுமக்கள்
அந்தியூரில் இருந்து மலைகருப்புசாமி காேவிலுக்கு புதுமேட்டூர், சின்னதம்பிபாளையம், ஜீவாசெட், அண்ணமார்பளையம்,ஈசப்பாறை,காலனி வழியாக மினி பஸ் இயக்கப்பட்டுவந்தது. ஆனால் காெரோனா 2ம் அலைக்கு பிறகு மினிபஸ் இயக்கப்படுவது இல்லை. இதனால் கிராமமக்கள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் உள்ளிட்டோா் அவதிப்பட்டு வருகின்றனா். கிராம மக்கள் நலன்கருதி நிறுத்தப்பட்ட மினிபஸ்சை மீண்டும் இயக்க பாேக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




