தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பழுதடைந்த பஸ்சால் பயணிகள் அவதி
திருச்செந்தூர், திருச்செந்தூர்
தெரிவித்தவர்: ஜோசப் சகாய மத்தேயு
திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் சில பஸ்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு நேற்று காலையில் இயக்கப்பட்ட பஸ்சில் பிரேக் பழுது ஏற்பட்டதால், பஸ்சை ஆமை வேகத்தில் டிரைவர் சாமர்த்தியமாக பயணிகளுடன் ஓட்டி வந்தார். இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணித்ததுடன் தாமதமாக சென்றதால் அவதியடைந்தனர். எனவே, பழுதடைந்த பஸ்களை உடனுக்குடன் சரி செய்வதுடன், புதிய பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.