திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதாரமற்ற பஸ் நிலையம்
துறையூர், திருச்சிராப்பள்ளி
தெரிவித்தவர்: பரமேஸ்வரன்
திருச்சி மாவட்டம், துறையூர் பஸ் நிலையத்திற்குள் திருச்சி, பெரம்பலூர், கரூர், நாமக்கல் போன்ற வழித்தடங்களிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பஸ்களும் ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனர். ஆனால் பஸ் நிலைய வளாகம் மற்றும் கட்டண கழிப்பறை ஆகியவை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும் பஸ் வளாகத்தில் பயணிகள் நிற்க சிரமப்படும் அளவிற்கு தரைக்கடை வியாபாரிகளும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




