தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வசதி இல்லாத கிராம மக்கள்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் இருந்து நடு குட்லானஅள்ளி, திண்ண குடலானஅள்ளி, பன்னிஅள்ளி, கொல்லப்பட்டி, ஜிட்டான்டஅள்ளி, மாரவாடி ஆகிய கிராமங்களுக்கு பல ஆண்டு்களாக பஸ் வசதி இல்லை. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மாணவர்கள், முதியவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-செந்தில், நடுகுட்லானஅள்ளி, தர்மபுரி.




