மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
மாப்படுகை, மயிலாடுதுறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை காவேரி பகுதி சாலையில் போக்கவரத்துக்கு இடையூறாக மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் மாடுகள் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் மாடுகள் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும் மாடுகள் அவ்வபோது முட்டிவிடுகின்றன. எனவே, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?