தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வசதி இல்லாத கிராமம்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கன்சால்பைல் கிராமம் மற்றும் அதனை சுற்றி 1,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அந்த கிராமத்திற்கு 35 ஆண்டு்களாக பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்கவில்லை. இந்தநிலையில் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோட்டூர் அரசு பள்ளிக்கு நடந்தே செல்ல வேண்டி இருக்கிறது. மேலும் வனப்பகுதியை கடந்து செல்வதால் வனவிலங்குகளால் அச்சுறுத்தலும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு அந்த பகுதிக்கு பஸ்களை இயக்க வேண்டும்.
-ஜெயபால், கன்சால்பைல், தர்மபுரி.






