ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தடுப்புசுவா் கட்ட வேண்டும்
கற்கைகண்டி, அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூரில் இருந்து கற்கை கண்டிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. இது 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தவறி ரோட்டோர பள்ளத்தில் விழ வாய்ப்பு உள்ளது. இதை தடுப்பதற்கு ரோட்டின் இருபுறங்களிலும் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.





