திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இருசக்கர வாகன ஓட்டிகளால் போக்குவரத்து நெரிசல்
துறையூர், திருச்சிராப்பள்ளி
தெரிவித்தவர்: சரண்
திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து தினமும் எண்ணற்ற ஊர்களுக்கு அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. துறையூர் பஸ் நிலையத்தில் இருந்து பெரம்பலூர், அரியலூர், சென்னை, உப்பிலியபுரம், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, ராசிபுரம், மல்லியகரை, ஆத்தூர், வாழப்பாடி, சேலம் மற்றும் பச்சைமலை செல்லும் பஸ்கள் பாலக்கரை வழியாக சென்று வருகின்றன. சாலையின் இருபுறமும் உள்ள வணிக நிறுவனங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் வரும் வாடிக்கையாளர்கள் வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் உருவாகி வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





