மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம்
கொள்ளிடம், மயிலாடுதுறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மயிலாடுதுறைமாவட்டம் கொள்ளிடம் பகுதிக்கு ஏராளமான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் பஸ்சில் வந்து செல்கின்றனர். இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்களின் இந்த ஆபத்தான பயணத்தை காணும் பொதுமக்கள், பெற்றோர்கள் மிகுந்த அச்சம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?