தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு பஸ்கள் நிற்குமா?
உடன்குடி, திருச்செந்தூர்
தெரிவித்தவர்: ஸ்ரீராம்
உடன்குடியில் இருந்து பரமன்குறிச்சி செல்லும் மெயின் ரோட்டில் தனியார் பள்ளிக்கூடம் அருகே பஸ்நிறுத்தம் உள்ளது. இதனை சுற்றி ஐடியல் நகர், செல்வாசிட்டி, எம்.என்.நகர், தாயூப்நகர், எம்.ஜி.ஆர்.நகர் உள்ளிட்ட ஊர்கள் உள்ளன. இந்த பஸ் நிறுத்தத்தில் தனியார் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. ஆனால், அரசு பஸ்கள் மட்டும் நிற்பதில்லை. எனவே, அங்கு அரசு பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?