திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ்களின் மேற்கூரைகளை சரிசெய்ய கோரிக்கை
திருச்சி, திருச்சிராப்பள்ளி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாநகரில் அரசு மாநகர பஸ்களில் சிலவற்றில் இருக்கைகள் மற்றும் மேற்கூரைகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் மேற்கூரையின் வழியே உள்ளே வருகிறது. இதனால் பயணிகள் நனைந்து கொண்டே பயணம் செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பஸ்களின் ஜன்னல் கண்ணாடிகள் திறந்து மூடுவதற்கு இயலாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




