கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குகைவழிப்பாதை அமைக்க வேண்டும்
நொய்யல், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், நொய்யல் வழியாக தினமும் பயணிகள் ரெயில்கள், சரக்கு ரெயில்கள் அடிக்கடி சென்று வருகின்றன. இதன் காரணமாக அடிக்கடி ரெயில்வே கேட் பூட்டப்பட்டு வருவதால் இந்த வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆம்புலன்சுகள், கார்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் நீண்ட நேரம் வாகனங்கள் நிற்பதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில்வே கேட் பகுதியில் குகைவழிப்பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.