ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அரசு பஸ்கள் இயக்கப்படுமா?
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூரில் இருந்து ஒலகடம், குட்டமேடு வழியாக மும்மிரெட்டிபாளையம், காௌந்தபாளையம் வரை மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சில் அந்த பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட, கல்லூரி மாணவ- மாணவிகள், அன்றாட கூலித்தொழிலாளர்கள் சென்றனர். கொரோனா 2-வது அலைக்கு பின்னர், அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அந்தியூரில் இருந்து ஒலகடம், குட்டமேடு கிராமங்கள் வழியாக பவானிக்கு அரசு பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




