சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகனங்களால் மாணவர்கள் அவதி
சேலம், சேலம்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் மாவட்டம் ஜாரி கொண்டலாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். இந்தநிலையில் பள்ளி நுழைவு வாயில் முன்பு காலை முதல் மாலை வரை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை நிறுத்தி சாலையை ஆக்கிரமிக்கின்றனர். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி அங்கு வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பார்களா ?
-எஸ்.டி.வெங்கடேசன், ஜாரிகொண்டலாம்பட்டி, சேலம்.





