திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தானியங்கி கிக்னல் அமைக்கப்படுமா?
திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி
தெரிவித்தவர்: பரமேஸ்வரன்
திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் சன்னதி வீதியும் காந்தி ரோடும் இணையும் ட்ரங்க்ரோட்டில் மாம்பழச்சாலையிலிருந்தும், நம்பர் 1டோல்கேட்டிலிருந்தும் வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகின்றது. இதனால் ஶ்ரீரங்கத்திலிருந்து திருவானைக்காவலுக்கும், திருவானைக்காவலில் இருந்து ஶ்ரீரங்கத்திற்கும் வாகனங்களில் செல்பவர்களும், பாதசாரிகளும் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளதோடு விபத்து ஏற்படக்கூடிய அசாதாரண சூழ்நிலையும் நிலவுகிறது. எனவே இவ்விடங்களில் தானியங்கி சிக்னல் அமைத்தோ அல்லது போக்குவரத்து காவலர்களை நியமித்தோ போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.




